உயிரிழந்த மாணவி பிரியாவுக்கு 10 லட்சம் நிவாரணம்…!!!

Loading… மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்தினரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்திற்கான காசோலை அரசு வேலைக்கான ஆணை உள்ளிட்டவை பிரியாவின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 17 வயதான சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்து வந்த மாணவி மற்றும் கால்பந்து வீராங்கனையான பிரியா, மூட்டு வலி சிகிச்சைக்காக பெரியார் நகர் … Continue reading உயிரிழந்த மாணவி பிரியாவுக்கு 10 லட்சம் நிவாரணம்…!!!